அருமை நண்பர் ப.ஶ்ரீஸ்கந்தன் நாடகக் கலையில் ஆர்வமும் அக்கறையும் கொண்டு உழைத்து வருபவர். அக்கலை மீண்டும் தனது ஊரில் மிடுக்கோடு வளரவேண்டும் என்பதில் பெருவிருப்புக்கொண்டு உழைப்பவர். இளைஞர் நம்பிக்கை ஆர்வம் மிக்கவர். வழி வழி வந்த மரபாலும்,ஆசையாலும் , ஆர்வத்தாலும் உந்தப்பட்டு நாடகக் கலையின்பால் ஈடுபாடுகொண்டு உழைத்து தமக்கும் தமது ஊருக்கும் தாம் சார்ந்திருந்த கலைத்துறையாம் நாடகத்துக்கும் பெருமை செச்த்துக் கொண்ட உயர்ந்தோர் பலரில் சிலர் பற்றிய அரிய தகவல்களை இந்நூல் தருகிறது.
அரியாலையூர் நாடக ஆளுமைகள்
ப.ஶ்ரீஸ்கந்தன்,கட்டுரைகள்
Reviews
There are no reviews yet.