வடலியின் நான்கு நுால்கள் அறிமுக அரங்கு – கனடா

1. அபராதி ( கவிதைத் தொகுதி)

ஆசிரியர் : ஃபஹீமா ஜஹான்
அறிமுக உரை :மயூ மனோ

2. கொலை நிலம் ( முரண் அரசியல் உரையாடல்)

உரையாடியவர்கள் : ஷோபாசக்தி – …

October 3, 2011 | Leave comment | Read More

ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா? – கலையரசன்

wrapper-jewsசம கால தமிழ் எதிர்ப்பரசியலின் மனநிலையானது பாரதூரமான அளவுக்கு பிளவுண்டிருக்கிறது. அது நவீன உலகத்தின் நிகழ்ச்சிப் போக்கில் இருந்து தன்னை துண்டித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்ல, கடந்து சென்ற வரலாறுகளையும் தமக்கு …

August 4, 2011 | Leave comment | Read More

ஈழத்தின் மூத்த படைப்பாளி கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு

bala

ஈழத்தின் மூத்த படைப்பாளி கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு தமிழகத்தின் அமுதன் அறக்கட்டளை சார்பாக அமுதன் அடிகள் இலக்கியவிருது 2009 வழங்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டில் வடலி வெளியீடாக வெளியிடப்பட்ட கரையைத் தேடும் கட்டுமரங்கள் நாவலுக்காகவே …

March 25, 2011 | 1 Comment | Read More

வடலி அறிமுக விழா இலங்கை 16.10.2010

noolvarisai வடலியின் வெளியீடுகளான ஆறு நூல்களின் நூல் அறிமுகவிழா கொழும்பில் 16.10.2010 அன்று கொழும்புத்தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. வடலி வெளியீட்டினால் இது வரை காலமும் வெளியிடப்பட்டு புத்தகங்களின் அரசியல் காரணமாகவும் அவற்றின்பேசு பொருட்கள் இன்ன பிற …

November 4, 2010 | 1 Comment | Read More

யோ.கர்ணன் என்னும் சாட்சி

யுத்தத்தில் – விடுதலைப் போராட்டத்தில் – ஒரு காலைப்பறிகொடுத்தவர் யோ. கர்ணன். யுத்தம் அவருடைய  இளமைப் பருவத்தைத் தின்றுவிட்டது. அவருடைய கல்வியை, அவருடைய தொழில்வாய்ப்புகளை, அவருக்கான எதிர்காலத்தை என எல்லாவற்றையும் அது தின்று தீர்த்துள்ளது. அவர் …

September 7, 2010 | Leave comment | Read More

முள்ளிவாய்க்கால் கதைகள்.

kolainilam1-copyஈழத்தமிழர்களிடம் நிறையக் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். காலம் தோறும் கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன தீராமல். சிலவேளைகளில் பெருகும் கதைகளே கதை சொல்லியைத் தின்றுவிடுவதுமுண்டு. அதனால் தானோ என்னவோ சொல்லப்படாக்கதைகள் பெருகிக் கொண்டேயிருக்கும் சமூகம் ஈழத்தமிழர்களுடையதாகியது.  …

August 29, 2010 | 1 Comment | Read More

காணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி

1..

“சித்தாந்தமாய், சிந்தனையாய், கருத்தியலின் மொழியாய், கருவியின் குறியாய் களத்தினில் வழிந்த உயிராய், நிலத்தினில் கிடந்த உடலாய் என்று எல்லா விதங்களிலுமாய் நாங்கள் …

April 13, 2010 | Leave comment | Read More