finalnewksb

கரையைத்தேடும் கட்டுமரங்கள்

Rated 5.00 out of 5 based on 6 customer ratings
(6 customer reviews)

நாவல்,கே.எஸ்.பாலச்சந்திரன்,விலை:200

 

ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச் சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச் சித்திரம். வானொலி, தொலைக்காட்சி, மேடை, திரைப் படக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர், திரைப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு.கே.எஸ்.பாலச்சந்திரன், மிகச் சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும் படைத்த எழுத்தாளர். தன் எழுத்தால் வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச் செல்லக் கூடிய ஆற்றல் கொண்டவனே ஒரு சிறந்த எழுத்தாளனாக முடியும். இவரது எழுத்துக்களுக்கு அவ்வாற்றல் உண்டு.