sriranjini b

பின் தொடரும் குரல்

கட்டுரைகள்
ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

ஸ்ரீரஞ்சனியின் கட்டுரைகள் யாவும் சமகாலச் சமூகத்தின் கரிசனைக்குரிய பயங்களை முன்வைக்கின்றன. இவ் விடயங்களுக்கு ஒரே தீர்வு அல்லது ஒரே வாழ்க்கைமுறை இருக்க முடியாது. மேலும் ஒவ்வொரு விடயமும் அது நிகழ்கின்ற சமூகப் பின்னணியில்
சாத்தியமானதாக, சாதகமானதாக, சமூக நீதியுடன்கூடியதாக உள்ளதா என்பது
விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும.; இவ்வகையில் ஸ்ரீரஞ்சனி தனது
நிலைப்பாட்டிலிருந்து தனது பார்வைக்கூடாக முன்வைக்கும் கருத்துக்கள் இந்த
விவாதத்துக்கான வழியை திறந்து விட்டிருக்கின்றன. வாசிப்போம் விவாதிப்போம் வளம்பெறுவோம்.

– கலாநிதி சுல்பிகா இஸ்மாயில்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பின் தொடரும் குரல்”