அறியப்பட்டவரும் பெருமதிப்புக்குரியவருமான – கோபு எனவும் எஸ்.எம்.ஜி எனவும் தோழமையுடன் அழைக்கப்படுகிற – திரு எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் இந்திய இராணுவத்தினரால் தான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கொடிய 60 நாட்களது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்கிறார்.ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்கிற தலைப்பில் தமிழில் வெளிவந்த இந்நூல் அடுத்த தலைமுறையினருடன் பகிரத்தக்கவாக ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. அனைவரும் வீட்டில் வைத்திருக்க வேண்டியதொரு அரிய நூல்.
Reviews
There are no reviews yet.